முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” 30.10.2025 ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, 30.10.2025 வியாழக்கிழமை காலை10.30 மணியலவில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வின்போது அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றதலுடனும் இடம் பெற்றது.













