Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக "செயிரி" வாரத்தினை முன்னிட்டு முதலாவது நிகழ்வு
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை முன்னிட்டு முதலாவது நிகழ்வாக அறிவூட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. SH முஸம்மில் அவர்களின் தலைமையில் 01.09.2025 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
















