சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டம்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டமானது எமது பிரதேச செயலாளரின் தலைமையில் 2025-06-05 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் மீராகேணி பிரதான வீதியில் மரங்கள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் மற்றும் மீராகேணி சமூக ஆர்வலர்கள் அத்தோடு அக்கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயலகத்தின் உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும் நட்டி வைத்தனர்.















