2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் (SLAS)
அவர்களின் தலைமையில் ADS, AO ,Accontant மற்றும் உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள் பங்குபற்றுதலுடன் தேசியகொடி ஏற்றப்பட்டு, நாட்டுக்காக
உயிர்நீத்த உறவுகளை 2 நிமிட நினைவு கூர்ந்தும் கடமையை பொறுப்பேற்றல்
மற்றும் உறுதிப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.



















